"தேசிய தடுப்பூசி தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்"

ஊதியம் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கல்பட்டு தேசிய ஒருங்கிணைந்த தடுப்பூசி தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய தடுப்பூசி தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்
x
ஊதியம் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கல்பட்டு  தேசிய  ஒருங்கிணைந்த தடுப்பூசி தொழிற்சாலை  ஊழியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு மாதங்களாக  ஊதியம் வழங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டும் ஊழியர்கள், இணைப்பு தொழிற்சாலையை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி நடைபெறுவதாகவும் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என, தேசிய தடுப்பூசி தொழிற்சாலை ஊழியர்கள் கேட்டுக்கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்