3 தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் : வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி துவக்கம்

இடைத் தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
x
இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளிலும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியிலும் நேற்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைந்தது. இந்த மூன்று தொகுதிகளிலும் நாளை தேர்தல் நடைபெறவுள்ளதை தொடர்ந்து வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பட்டு வருகின்றன. தேர்தலில் பதிவாகும் வாக்குகள், 24ஆம் தேதியன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 

Next Story

மேலும் செய்திகள்