"சிறுபான்மையின மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தி.மு.க கண்டனம்

சிறுபான்மையினரை அவமதித்து பேசியதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது தி.மு.க குற்றம் சாட்டியுள்ளது.
சிறுபான்மையின மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தி.மு.க கண்டனம்
x
சிறுபான்மையினரை அவமதித்து பேசியதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது தி.மு.க  குற்றம் சாட்டியுள்ளது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கையில், அமைச்சரின் பேச்சு  ஒற்றுமையை குலைக்க முயற்சிக்கும் செயலாகும் என விமர்சித்துள்ளார். உடனடியாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, சிறுபான்மையின மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என டி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்