பெங்களூரு கடத்தவிருந்த 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - ரயில்வே போலீசார் அதிரடி

பெங்களூரு கடத்தவிருந்த 750 கிலோ ரேஷன் அரிசியை ஆம்பூர் ரயில் நிலையத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெங்களூரு கடத்தவிருந்த 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - ரயில்வே போலீசார் அதிரடி
x
பெங்களூரு கடத்தவிருந்த 750 கிலோ ரேஷன் அரிசியை, வேலூர் மாவட்டம்  ஆம்பூர் ரயில் நிலையத்தில்,  போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னையிலிருந்து  பெங்களூரு  செல்லும்  பிருந்தாவனம் விரைவு ரயிலில், ரேஷன் அரிசி கடத்தி வருவதாக, ஆம்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரயில் 10.35 மணிக்கு ஆம்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தபோது, கடைசி பெட்டிகளில் மறைத்து  வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை, போலீசார் பறிமுதல் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்