கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு 19வது நாளாக தடை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு 19வது நாளாக தடை
x
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து 19ஆவது நாளாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்