தீபாவளி போனஸ் வழங்க கோரி ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து வகையான பனியன் தொழிலாளர்களுக்கும் வரும் 17ஆம் தேதிக்குள் தீபாவளி போனஸ் வழங்க கோரி ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தீபாவளி போனஸ் வழங்க கோரி ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து வகையான பனியன் தொழிலாளர்களுக்கும் வரும் 17ஆம் தேதிக்குள் தீபாவளி போனஸ் வழங்க கோரி, ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் குமரன் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டைவிட கூடுதலாக போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்