"பிரதமருக்கு கடிதம் எழுதுவது தேசத்துரோக குற்றமா?" - கவிஞர் வைரமுத்து கேள்வி

பிரதமருக்கு கடிதம் எழுதியது எப்படி தேசத்துரோக குற்றமாகும் என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமருக்கு கடிதம் எழுதுவது தேசத்துரோக குற்றமா? - கவிஞர் வைரமுத்து கேள்வி
x
பிரதமருக்கு கடிதம் எழுதியது எப்படி தேசத்துரோக குற்றமாகும் என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், தேசத்தை நேசிப்பவர்களாக இருப்பதாலும், பிரதமரையும் மதிப்பதால் தான், அவர்கள் பிரதமருக்கு  கடிதம் எழுதியிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது. கடிதம் எழுதுவது எப்படி தேசத் துரோகமாகும்? என கேள்வி எழுப்பியுள்ள வைரமுத்து, 50 பேர் மீதான நடவடிக்ரக வியப்பையும், வேதனையையும் தருவதாக தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்