"போலீசார் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்" - திருநாவுக்கரசர்
குற்றங்களை தடுக்க, தமிழ்நாட்டில் காவல் நிலையங்கள் மற்றும் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
குற்றங்களை தடுக்க, தமிழ்நாட்டில் காவல் நிலையங்கள் மற்றும் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். திருச்சியில் நகைகள் கொள்ளைபோன கடையை பார்வையிட்ட பின்னர் அவர், இதனை தெரிவித்தார்.
Next Story