நாங்குநேரி இடைத்தேர்தல் : சுவர் ஓவிய தொழிலாளர்கள் மகிழ்ச்சி

இடைத்தேர்தல் நடைபெற உள்ள நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் வீட்டின் சுவர் மீது கட்சி சின்னம், வேட்பாளர் பெயர் வரைந்து பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
நாங்குநேரி இடைத்தேர்தல் : சுவர் ஓவிய தொழிலாளர்கள் மகிழ்ச்சி
x
இடைத்தேர்தல் நடைபெற உள்ள நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் வீட்டின் சுவர் மீது கட்சி சின்னம், வேட்பாளர் பெயர் வரைந்து பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட பிரதான கட்சிகள், கிராமங்களில் வீட்டின் உரிமையாளர்களிடம் எழுத்துப்பூர்வ அனுமதி பெற்று சுவர் விளம்பரம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. கட்சித்தலைவர்கள் பெயர், தேர்தல் நாள் மற்றும் சாதனைகள் அந்த சுவர் விளம்பரங்களில் இடம்பெற்றுள்ளன. இதனால் சுவர் விளம்பரங்கள் எழுதும் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்