நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் பாதிப்பு இல்லை - மயில்சாமி அண்ணாதுரை

கோவை , மேட்டுப்பாளையம் அருகே காரைமடையில் இயங்கிவரும் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்றார்.
x
கோவை , மேட்டுப்பாளையம் அருகே காரைமடையில் இயங்கிவரும் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், இஸ்ரோ முன்னாள்  இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சந்திராயன் இரண்டின் இறுதி கட்ட பின்னடைவால் நிலவுக்கு மனிதனை அனுப்பும்  திட்டத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை என தெரவித்தார்.  


Next Story

மேலும் செய்திகள்