கோட்டை அரசு பள்ளியில் குழந்தைகள் கலைவிழா

சேலம் கோட்டை அரசுப் பள்ளியில் குழந்தைகளுக்கான கலைவிழா நேற்று நடைபெற்றது.
கோட்டை அரசு பள்ளியில் குழந்தைகள் கலைவிழா
x
சேலம் கோட்டை அரசுப் பள்ளியில் குழந்தைகளுக்கான கலைவிழா நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட, மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு, பெண் குழந்தைகளுக்கு சிறுவயதில் திருமணம் செய்து வைப்பதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பெண் குழந்தைகளை பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சியில்,  தப்பாட்டம், ஓயிலாட்டம் போன்ற பாரம்பரிய நடனங்களை ஆடி, மாணவ, மாணவிகள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்