"டீசலுக்கு மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் : தனியார் பைனான்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது"

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் டீசலுக்கு மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
டீசலுக்கு மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் : தனியார் பைனான்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது
x
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் டீசலுக்கு மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துடன் இணைந்து தனியார் பைனான்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த திட்டத்தின் மூலம், கனரக வாகன ஓட்டிகளுக்கு டீசல் லிட்டருக்கு 75  காசுகள் முதல், ஒரு ரூபாய் 45 காசுகள் வரை மானியத்துடன் கடன் கொடுக்கப்படும். மாதந்தோறும் தவணையுடன் சேர்த்து, டீசல் கடனையும் திருப்பி செலுத்த முடியும்.

Next Story

மேலும் செய்திகள்