தீயணைப்பு படை வீரர்களுக்கான விளையாட்டு போட்டி : வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிப்பு

தீயணைப்பு படை வீரர்களுக்கான விளையாட்டு போட்டி
தீயணைப்பு படை வீரர்களுக்கான விளையாட்டு போட்டி : வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிப்பு
x
தமிழக தீயணைப்பு வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டன. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், வெற்றி பெற்ற தீயணைப்பு வீரர்களுக்குக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்