"வஞ்சம் தீர்க்க வங்கிக்குள் வந்த நால்வர் குழு : கொடுக்கல் வாங்கல் தகராறில் ஓடஓட விரட்டிக் கொலை"

பழி தீர்க்க வந்த விவகாரத்தில் 7 பேர் கைது
வஞ்சம் தீர்க்க வங்கிக்குள் வந்த நால்வர் குழு : கொடுக்கல் வாங்கல் தகராறில் ஓடஓட விரட்டிக் கொலை
x
மானாமதுரையில் சினிமா பாணியில் வங்கிக்குள் நடைபெற்ற கொலை முயற்சியை, துணிச்சலுடன் துப்பாக்கிச்சூடு நடத்தி காவலாளி தடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்