விபசார வழக்கு : 5 பெண்கள் கைது

சேலம் - அஸ்தம்பட்டி பகுதியில், வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, விபசாரத்தில் ஈடுபட்டதாக 5 பெண்கள் உள்பட 6 பேர் கைது செய்யப் பட்டனர்.
விபசார வழக்கு : 5 பெண்கள் கைது
x
சேலம் - அஸ்தம்பட்டி பகுதியில், வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, விபசாரத்தில் ஈடுபட்டதாக 5 பெண்கள் உள்பட 6 பேர் கைது செய்யப் பட்டனர். அம்மாபேட்டை குமார் என்பவரை மடக்கி பிடித்த போலீசார், அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்