மலேசியாவில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தல் : ரூ. 29 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 29 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
மலேசியாவில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தல் : ரூ. 29 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
x
மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 29 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது மலேசியாவில் இருந்து விமானம் வந்த வெங்கடேஷ், சையத் ஜின்னா ஆகியோர் கணினியில் தங்கம் வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 748 கிராம் தங்க நகையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்