வங்கிக்குள் கொலை முயற்சி : சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரணை
துப்பாக்கி சூடு நடத்தி காப்பாற்றிய காவலாளி
சிவகங்கை மாவட்டம் மானா மதுரை அருகே வங்கிக்குள் புகுந்து வாடிக்கையாளரை கொலை செய்ய நடந்த முயற்சியை காவலாளி துப்பாக்கியால் சுட்டு, தடுத்து நிறுத்தினார். இந்த அதிர்ச்சி சம்பவம், ஆவரங்காடு என்ற கிராமத்தில் நிகழ்ந்தது.
Next Story