சிதம்பரம் நடராஜர் கோயிலில் சர்ச்சை திருமணம் - தீட்சிதர்களிடம் போலீஸ் விசாரணை

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த திருமண விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில் கோயில் தீட்சிதர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் சர்ச்சை திருமணம் - தீட்சிதர்களிடம் போலீஸ் விசாரணை
x
திருமண நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது தவறு என தீட்சிதர்கள் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளதாக வும்,  மீண்டும் 23 ஆம் விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் கூறினர்.  கோயிலில் திருமணம் நடத்தியவர்கள், திருமண நிகழ்ச்சிக்கு அலங்காரம் செய்தவர்கள் என அனைவரிடமும்  விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீசார் கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்