"2025ல் பொருளாதார நாடாக இந்தியா வளரும்" - ரங்கராஜன், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்

"10 ஆண்டுகளுக்கு முன்னரே செய்திருக்க வேண்டும்"
x
விவசாயம் - நிதித்துறையில் மறு சீரமைப்பு செய்தால் மட்டுமே இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேறும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில், "தந்தி டிவி" - க்கு அளித்த பிரத்யேக பேட்டியில்  அவர், இந்த கருத்தை வெளியிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்