ரோந்து பணியின்போது உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர் : சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்
சிதம்பரத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சிதம்பரத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த தாயம்மாள் நகரை சேர்ந்த ஆரோக்கியதாஸ், சி.ஆர்.பி.எஃப்-ல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். ஸ்ரீநகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான தாயம்மாள் நகருக்கு கொண்டுவரப்பட்டு 21 குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Next Story