"சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்க வேண்டும்" - திருமாவளவன் வலியுறுத்தல்

சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆறுதல் கூறினார்.
சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்க வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்
x
சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுபஸ்ரீ குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதே போல, சுபஸ்ரீ குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்