லஞ்சம் : நகர் ஊரமைப்பு துணை தலைவர் சிக்கினார் - மறைந்திருந்து பிடித்த லஞ்ச ஒழிப்புதுறை போலீசார்

வேலூர் அண்ணா சாலையில் உள்ள நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
லஞ்சம் : நகர் ஊரமைப்பு துணை தலைவர் சிக்கினார் - மறைந்திருந்து பிடித்த லஞ்ச ஒழிப்புதுறை போலீசார்
x
வேலூர் அண்ணா சாலையில் உள்ள நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் அரக்கோணத்தை சேர்ந்த கணேசன் என்பவரிடம் 2 லட்சம் ரூபாயை ராஜசேகர் என்ற தரகர் வாங்கி, துணை இயக்குனர் ராஜமணியிடம் ஒப்படைக்கும்போது, அவர்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். மேற்கொண்டு அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்