தொலைத்தொடர்பு தகவல் தொழில்நுட்ப ஆலோசனை கூட்டம் : 5 மாநில, 3 யூனியன் பிரதேச அதிகாரிகள் பங்கேற்பு

5 ஜி சேவையை அறிமுகம் செய்வது குறித்து ஆலோசனை
தொலைத்தொடர்பு தகவல் தொழில்நுட்ப ஆலோசனை கூட்டம் : 5 மாநில, 3 யூனியன் பிரதேச அதிகாரிகள் பங்கேற்பு
x
தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில்  சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா என 5 மாநிலங்களும், அந்தமான், புதுச்சேரி, லட்சத்தீவு என  3 யூனியன் பிரதேச  தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.  தொலைத்தொடர்பு கோபுரம் மற்றும் OFC எனப்படும் ஆப்டிகல் பைபர் கேபிள் பதிப்பது தொடர்பான அனுமதியை அந்த‌ந்த மாநில அரசுகளே வழங்குவது குறித்தும் 5-ஜி சேவையை அறிமுகம் செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்