கொள்கைக்கு பாதிப்பு ஏற்பட்டால் முதலில் குரல் கொடுப்பது அ.தி.மு.க தான் - அமைச்சர் தங்கமணி

கொள்கைக்கு பாதிப்பு ஏற்பட்டால் முதலில் குரல் கொடுப்பது அ.தி.மு.க தான் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கொள்கைக்கு பாதிப்பு ஏற்பட்டால் முதலில் குரல் கொடுப்பது அ.தி.மு.க தான் - அமைச்சர் தங்கமணி
x
கொள்கைக்கு பாதிப்பு ஏற்பட்டால், முதலில் குரல் கொடுப்பது அ.தி.மு.க தான் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். குமாரப்பாளையத்தில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், எந்த சூழ்நிலையிலும் சோர்வடையாமல், தமிழக நலன் காக்க பாடுபடுவோம் என உறுதி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்