ஓ.என்.ஜி.சி குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு - அதிகாரியை தாக்கிய விவசாயி கைது

நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரியை தாக்கிய விவசாயி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஓ.என்.ஜி.சி குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு - அதிகாரியை தாக்கிய விவசாயி கைது
x
நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரியை தாக்கிய விவசாயி ஒருவர் கைது செய்யப்பட்டார். திருநகரி பகுதியில் நேற்று ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மங்கைமடத்தை சேர்ந்த விவசாயி மணிகண்டன் ஓ.என்.ஜி.சி அதிகாரிகளுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில், ஒடிசாவை சேர்ந்த மேற்பார்வையாளர் அமிரின் பர்தாஸ் என்பவரை, அவர் தாக்கினார். புகாரின் பேரில் விவசாயி மணிகண்டனை போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்