கடலில் கலந்து வீணாகும் காவிரி நீர் - "பாசன வாய்க்கால்களுக்கு திருப்பிவிட கோரிக்கை"

கடலில் கலந்து வீணாகும் காவிரி நீர், "பாசன வாய்க்கால்களுக்கு திருப்பிவிட கோரிக்கை" தடுப்பணை கட்டவும் விவசாயிகள் வேண்டுகோள்.
கடலில் கலந்து வீணாகும் காவிரி நீர் - பாசன வாய்க்கால்களுக்கு திருப்பிவிட கோரிக்கை
x
சீர்காழி அருகே காவிரி டெல்டா கடைமடை பகுதியான  பழையாறு கடலில், மேட்டூரில் இருந்து கொள்ளிடத்திற்கு திறக்கப்பட்ட 10 ஆயிரம் கனஅடி நீர் வீணாக கடலில் கலக்கிறது. அதன் கழுகுப் பார்வை காட்சி...


Next Story

மேலும் செய்திகள்