உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை - 1250 கிலோ புகை பொருட்கள் பறிமுதல்

கோவையில், சுமார் ஆயிரத்தி 250 கிலோ தடை செய்யப்பட்ட புகை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை - 1250 கிலோ புகை பொருட்கள் பறிமுதல்
x
மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகரில் வசித்து வரும் மணிகண்டன் என்பவரின் வீட்டில், சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் மற்றும் அதிகாரிகள் அங்கு இருந்த காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயிரத்தி 1250 கிலோ தடை செய்யப்பட்ட புகை பொருட்களை,  பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்