முதலில் நாம் இந்து என்ற உணர்வு தேவை - தேனி எம்பி ரவீந்திரநாத் குமார்

விநாயகர் சதுர்த்தி விழாவில் காவித்துண்டு அணிந்து மேடையில் தோன்றிய தேனி மக்களவை அதிமுக உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் நாம் முதலில் இந்துக்கள் என்ற உணர்வு ஏற்பட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
x
விநாயகர் சதுர்த்தி விழாவில் காவித்துண்டு அணிந்து, மேடையில் தோன்றிய தேனி மக்களவை அதிமுக உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார், நாம் முதலில் இந்துக்கள் என்ற உணர்வு ஏற்பட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.  இந்து முன்னணி சார்பில் சின்னமனூர் என்ற இடத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ரவீந்திரநாத் குமார், இந்த கருத்தை வெளியிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்