விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : காசிமேடு கடற்கரையில் சிலைகள் கரைப்பு
சென்னை காசிமேடு கடற்கரையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க ஏராளமானோர் திரண்டனர்.
சென்னை காசிமேடு கடற்கரையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க ஏராளமானோர் திரண்டனர். விநாயகர் சிலைகளை கற்பூரம் ஏற்றி ஆரத்தி காட்டி ஆரவாரத்துடன் கரைப்பதற்காக கடலில் விட்டனர். விநாயகர் சிலைகளை கரைப்பதை காண ஏராளமானோர் திரண்டதால் காசிமேடு கடற்கரையில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
Next Story