நீலகிரி மாவட்டத்தில் குளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

நீலகிரி மாவட்டத்தில் 76 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம்- கள் நிறுவப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் குளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
x
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெட் திவ்யா ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் , குடிநீர் ஏ.டி.எம்-ஐ திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் நீலகிரியில் இன்று முதல் குடிநீர் மற்றும் குளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் உத்தரவை மீறி விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்