சந்திரயான்-2 நிலவின் தென்துருவத்தில் இறங்கும் முதல் செயற்கைக்கோள் - நாசா விஞ்ஞானி டொனால்ட் தாமஸ்

நிலவை ஆராய சென்றுள்ள சந்திரயான்-2, அங்கு இறங்குவதை, இந்திய மக்கள் மட்டுமல்ல, உலகமே எதிர்பார்த்து காத்திருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த நாசா விஞ்ஞானி டொனால்ட் தாமஸ் தெரிவித்துள்ளார்.
x
நிலவை ஆராய சென்றுள்ள சந்திரயான்-2, அங்கு இறங்குவதை, இந்திய மக்கள் மட்டுமல்ல, உலகமே எதிர்பார்த்து காத்திருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த நாசா விஞ்ஞானி டொனால்ட் தாமஸ் தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்த கருத்தை வெளியிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்