பொதுமக்கள் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை - செல்லூர் ராஜூ

முதலமைச்சர் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாமில் பொது மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
x
முதலமைச்சர் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாமில் பொது மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,முதியோர் உதவி தொகை வேண்டி அதிகளவில் மனுக்கள் அளிக்கப்படுவதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்