காய்கறிகளை கொண்டு மாணவிகள் உருவாக்கிய இந்திய தேசிய வரைபடம்

இந்திய வரைபடத்தை 3 மணி நேரத்தில் உருவாக்கி கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் வாலாஜாபேட்டை அரசு பள்ளி மாணவிகள் இடம் பிடித்துள்ளனர்.
காய்கறிகளை கொண்டு மாணவிகள் உருவாக்கிய இந்திய தேசிய வரைபடம்
x
காய்கறிகள் மற்றும் பழங்களை வைத்து இந்திய வரைபடத்தை 3 மணி நேரத்தில் உருவாக்கி கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் வாலாஜாபேட்டை அரசு பள்ளி மாணவிகள் இடம் பிடித்துள்ளனர். வேலூர் மாவட்டம் , வாலாஜாபேட்டை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களில் விளையும் காய்கள், பழங்களை கொண்டு தேசிய வரைபடத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்