வெகு விமர்சையாக நடைபெற்ற அத்திவரதர் உற்சவம் - ரூ.9.89 கோடி காணிக்கை வசூல்

வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்த அத்திவரதர் உற்சவத்தில் 1 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தனர்.
வெகு விமர்சையாக நடைபெற்ற அத்திவரதர் உற்சவம் - ரூ.9.89 கோடி காணிக்கை வசூல்
x
வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்த அத்திவரதர் உற்சவத்தில் 1 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தனர். திருப்பதியையே மிஞ்சும் அளவுக்கு மக்கள் கூட்டத்தால் காஞ்சிபுரமே திக்கு முக்காடியது. மேலும், முதல்முறையாக ஒரு கோவிலில் ஒரு நாளைக்கு 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து சாதனை படைக்கப்பட்டது.இந்நிலையில் இந்த உற்சவத்தில் வைக்கப்பட்ட உண்டியலில் பொதுமக்கள் 9 கோடியே 89 லட்சத்து 71 ஆயிரத்து 731 ரூபாய் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். இதை இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்