காவிரி நீரை சேமிக்க நடவடிக்கை தேவை - பி.ஆர். பாண்டியன்

அணை உள்ளிட்ட நீர் நிலைகளில் மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
x
அணை உள்ளிட்ட நீர் நிலைகளில் மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். தந்திடிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், கல்லணைக்கு ஆபத்து ஏற்படும் அபாயத்தை தடுக்க வேண்டும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்