கேரளாவில் ரெட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட்

கேரளாவில் வரும் 8 ஆம் தேதி 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், 6ஆம் தேதி முதல் 9 வரை ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ரெட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட்
x
கேரளாவில் வரும் 8 ஆம் தேதி 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், 6ஆம் தேதி முதல் 9 வரை ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாட்டு அறைகள்  அமைக்கவும், துறை அதிகாரிகள் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வரும்  நாட்களில் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் கேரள முதலமைச்சர் இந்த உத்தரவுகளை  பிறப்பித்துள்ளார் ...


Next Story

மேலும் செய்திகள்