ஜெயலலிதாவின் வழியில் நலத்திட்டங்களை செய்கிறார் முதலமைச்சர் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

நலத்திட்டங்களை நிறைவேற்றி வரும் எடப்பாடி பழனிசாமி, மீண்டும் முதலமைச்சராக வந்துவிடுவார் என்ற பயத்தில் எதிர்க்கட்சிகள் பிதற்றி வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
x
நலத்திட்டங்களை நிறைவேற்றி வரும் எடப்பாடி பழனிசாமி, மீண்டும் முதலமைச்சராக வந்துவிடுவார் என்ற பயத்தில் எதிர்க்கட்சிகள் பிதற்றி வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.  சேலத்தில், கண்காட்சி துவக்க விழாவில் பேசிய அவர்,  இதனை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்