ஜெயலலிதாவின் வழியில் நலத்திட்டங்களை செய்கிறார் முதலமைச்சர் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
நலத்திட்டங்களை நிறைவேற்றி வரும் எடப்பாடி பழனிசாமி, மீண்டும் முதலமைச்சராக வந்துவிடுவார் என்ற பயத்தில் எதிர்க்கட்சிகள் பிதற்றி வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
நலத்திட்டங்களை நிறைவேற்றி வரும் எடப்பாடி பழனிசாமி, மீண்டும் முதலமைச்சராக வந்துவிடுவார் என்ற பயத்தில் எதிர்க்கட்சிகள் பிதற்றி வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். சேலத்தில், கண்காட்சி துவக்க விழாவில் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.
Next Story