குளச்சலில் டச்சு படைகளை வென்ற திருவிதாங்கூர் படை - 279ஆம் ஆண்டு தினம் அனுசரிப்பு

குளச்சலில் திருவிதாங்கூர் படைகள் வென்ற தினத்தை ஒட்டி வரலாற்று ஓவியங்களுக்கு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.
குளச்சலில் டச்சு படைகளை வென்ற திருவிதாங்கூர் படை  - 279ஆம் ஆண்டு தினம் அனுசரிப்பு
x
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் திருவிதாங்கூர் படைகள் வென்ற தினத்தை ஒட்டி, வரலாற்று ஓவியங்களுக்கு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. புதன்கிழமையன்று, டச்சு படைகளை வென்ற 279ஆம் ஆண்டு நினைவு தினம், கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்