பொள்ளாச்சியில் 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

பொள்ளாச்சியில் 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனை சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
பொள்ளாச்சியில் 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
x
வரி ஏய்ப்பு புகார் காரணமாக, பொள்ளாச்சியில்  5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனை, சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.  இரண்டு நகை கடைகள், இரண்டு தொழிலதிபர் வீடுகளில் மற்றும் தென்னைநார் தொழிற்சாலை ஒன்றில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

Next Story

மேலும் செய்திகள்