திருத்தணி முருகன் கோயிலில் 11 நாட்களில் மட்டும் ரூ. 1.92 கோடி காணிக்கை

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 11 நாட்களில் மட்டும் உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 92 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
திருத்தணி முருகன் கோயிலில் 11 நாட்களில் மட்டும் ரூ. 1.92 கோடி காணிக்கை
x
திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 11 நாட்களில் மட்டும் உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 92 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்த நிலையில், காணிக்கைகளை எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. அதில், ஒரு கோடியே 92 லட்சம் ரூபாய் பணம், 405 கிராம் தங்கம், 10 கிலோ வெள்ளி காணிக்கையாக கிடைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்