சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது
சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
x
சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சவுதி அரேபியாவில் இருந்து வந்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இருவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 63 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் பாங்காங்கில் இருந்து வந்த இருவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 25 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் சிங்கப்பூரில் இருந்து வந்த திருச்சியை சேர்ந்த பயணியிடம் நடத்தப்பட்ட சோதனையில் 19 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்