மேம்பால கட்டுமான பணிக்காக கட்டடம் இடிப்பு : மேற்கூரை சரிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் காயம்

சேலத்தில் மேம்பால கட்டுமானப் பணிக்காக கட்டிடம் இடிக்கப்பட்ட போது மேற்கூரை சரிந்து தொழிலாளர்கள் மூன்று பேர் காயமடைந்தனர்.
மேம்பால கட்டுமான பணிக்காக கட்டடம் இடிப்பு : மேற்கூரை சரிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் காயம்
x
சேலத்தில் மேம்பால கட்டுமானப் பணிக்காக கட்டிடம் இடிக்கப்பட்ட போது மேற்கூரை சரிந்து தொழிலாளர்கள் மூன்று பேர் காயமடைந்தனர். முள்ளுவாடி  ரயில்வே பாதையில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் இடிக்கப்படுகின்றன. இந்நிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் கட்டிடம் ஒன்று இடிக்கும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென மேற்கூரை சரிந்து விழுந்தது. இதில் மேல்தளத்தில் பணியில் இருந்த தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்