ஆலோசனை கூட்டத்துக்கு மக்கள் ஏற்பாடு : அதிகாரிகள் வராததால் 500க்கும் மேற்பட்டோர் தர்ணா

திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் சுடுகாட்டில் மாநகராட்சி சார்பில் உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆலோசனை கூட்டத்துக்கு மக்கள் ஏற்பாடு : அதிகாரிகள் வராததால் 500க்கும் மேற்பட்டோர் தர்ணா
x
திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் சுடுகாட்டில் மாநகராட்சி சார்பில்  உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, கருத்து கேட்டு நடவடிக்கை எடுக்கும்  வகையில் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று பொதுமக்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து  பொதுமக்கள் பெரிச்சிபாளையம் மயானம் முன்பாக ஆலோசனை கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் வராததால்,  மாநகராட்சியை  கண்டித்து அப்பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்