முருகன் கோவிலில் காவடிகளுடன் குவிந்த பக்தர்கள் - 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருத்தணி முருகன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் குவிந்ததால் 4 மணி நேரம் காத்திருந்து சாமியை தரிசித்தனர்.
முருகன் கோவிலில் காவடிகளுடன் குவிந்த பக்தர்கள் - 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
x
திருத்தணி முருகன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் குவிந்ததால், 4 மணி நேரம் காத்திருந்து சாமியை தரிசித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், ஆடிக்கிருத்திகை நெருங்கி வரும் நிலையிலும், வழக்கத்திற்கு மாறாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். இதனால் பொது வழியில் பக்தர்கள் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, முருகனை தரிசித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்