போலி விஐபி அட்டையுடன் அத்திவரதரை தரிசிக்க முயற்சி - மாவட்ட ஆட்சியரிடம் கையும் களவுமாக சிக்கிய நபர் கைது

காஞ்சிபுரம் அத்திவரதர் கோயிலின் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில் விஐபிகளுக்கு என தனியே நுழைவுவாயில் அமைக்கப்பட்டுள்ளது.
போலி விஐபி அட்டையுடன் அத்திவரதரை தரிசிக்க முயற்சி - மாவட்ட ஆட்சியரிடம் கையும் களவுமாக சிக்கிய நபர் கைது
x
காஞ்சிபுரம் அத்திவரதர் கோயிலின் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், விஐபிகளுக்கு என தனியே நுழைவுவாயில் அமைக்கப்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும் அனுமதி அட்டையை போலியாக தயாரித்து பொதுமக்களை விஐபி வரிசையில் அனுப்ப ஒருவர் முயற்சித்துள்ளார். அந்த நபரை மாவட்ட ஆட்சியர் கையும் களவுமாக பிடித்து போலீசிடம் ஒப்படைத்ததை அடுத்து, அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்