தொழிலாளியை முதலாளி ஆக்குவோம் - ஆதித்தனார் கல்லூரியில் சிறப்பு பயிற்சி முகாம்
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை அறிவியில் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் தொழிலாளியை முதலாளி ஆக்குவோம் என்ற சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை அறிவியில் கல்லூரியில், வணிக நிர்வாகவியல் துறை சார்பில் தொழிலாளியை முதலாளி ஆக்குவோம் என்ற சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் முகாமை தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி முகாமில் வணிக நிர்வாகவியல் துறையை சேர்ந்த மாணவர்கள் ஒவ்வொரு குழுக்களாக பிரிந்து புரோட்டா, பிரியாணி, சிக்கன் கறி உள்ளிட்ட உணவு பொருட்களை தயாரிக்கும் பயிற்சி மேற்கொண்டனர்.
Next Story