கட்டடம் இடிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்தவர்களை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல்

மதுரையை அடுத்த செக்கானூரணியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கட்டடம் இடிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்தவர்களை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல்
x
மதுரையை அடுத்த செக்கானூரணியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி  மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள, முத்துபாண்டி, முருகன், கார்த்திக் மற்றும்  ராஜேஷ்  ஆகியோரை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்