வரி உயர்வால் அரசுக்கு ரூ.6 ஆயிரத்து 400 கோடி வருவாய் - சாந்தகுமார், தங்க, வைர நகை வியாபாரிகள் சங்கம்

தங்கம் மீதான வரி உயர்வு காரணமாக அரசுக்கு 6 ஆயிரத்து 400 கோடி ரூபாய் வரை, வருவாய் கிடைக்கும் என சென்னை தங்க, வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.
x
தங்கம் மீதான வரி உயர்வு காரணமாக அரசுக்கு 6 ஆயிரத்து 400 கோடி ரூபாய் வரை, வருவாய் கிடைக்கும் என சென்னை தங்க, வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் சாந்தகுமார் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் குறித்து, தந்தி டிவிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்