ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை
நகருக்குள் ஆட்டோ ஓட்ட போலீஸ் மறுத்ததாக குற்றச்சாட்டு
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருவதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில், நகருக்குள் உரிய அனுமதி பெறாத வாகனங்களை போலீசார் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.
Next Story