மின் கசிவால் 3 குடிசை வீடுகளில் திடீரென தீ விபத்து

சென்னையை அடுத்த தாம்பரத்தில் 3 குடிசை வீடுகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மின் கசிவால் 3 குடிசை வீடுகளில் திடீரென தீ விபத்து
x
சென்னையை அடுத்த  தாம்பரத்தில் 3 குடிசை வீடுகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அம்பேத்கர் தெருவில் உள்ள 3 வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்தன தகவல் அறிந்த வந்த தாம்பரம் தீயணைப்பு படையினர் , தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 3 வீடுகளிலும் இருந்த பீரோ, கட்டில், டிவி உட்பட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. .மின்கசிவால் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்